ShareChat
click to see wallet page
search
#கவியரசர் கண்ணதாசன் பாடல்கள்.
கவியரசர் கண்ணதாசன் பாடல்கள். - 60869L060T ஆற்றங்கரை தனிலே அந்திப் பொழுதினிலே பூத்த மென்மலர் போலப் புனிதமான வனிதை ராதை வருகையைக் BTT6UUTB காத்திருப்பான் கமலக் கண்ணன் கோபியர் கொஞ்சும் சல்லாபன் வேய்ங் குழலிசை அமுதூட்டும் எழிலொடு சுகம்காட்டும் கோபியர் கொஞ்சும் சல்லாபன் தாவிப் பிடிப்பான் தாவிப் பிடிப்பான் வெண்ணைத் தயிர்க் குடத்தைத் தடுப்பான்  தரையில் அமர்ந்து ராதை உருவம் வரைந்து கொண்டு அங்கு காத்திருப்பான் கமலக் கண்ணன் 60869L060T ஆற்றங்கரை தனிலே அந்திப் பொழுதினிலே பூத்த மென்மலர் போலப் புனிதமான வனிதை ராதை வருகையைக் BTT6UUTB காத்திருப்பான் கமலக் கண்ணன் கோபியர் கொஞ்சும் சல்லாபன் வேய்ங் குழலிசை அமுதூட்டும் எழிலொடு சுகம்காட்டும் கோபியர் கொஞ்சும் சல்லாபன் தாவிப் பிடிப்பான் தாவிப் பிடிப்பான் வெண்ணைத் தயிர்க் குடத்தைத் தடுப்பான்  தரையில் அமர்ந்து ராதை உருவம் வரைந்து கொண்டு அங்கு காத்திருப்பான் கமலக் கண்ணன் - ShareChat