ShareChat
click to see wallet page
search
#❣️போதை ஏற்றும் கவிதை #💖காதல் கவிதைகள்✍️ #✍️கவிதை📜 #🌙இரவு காதல் கவிதைகள்💕✍️ #💑என் காதல் கணவா💞
❣️போதை ஏற்றும் கவிதை - இருவரும் கடந்து சென்ற காலம் போய். யாரோவாக நாம் ன்று எல்லாம் தாண்டி இருவருக்கும் இடையில் காற்று கூட புகாத அளவு ஒரு நெருக்கம் ಖlo கரங்களுக்கு இடையில் இடைவிடாத ஒரு இறுக்கம் நம் ன் விழிகளில் மாட்டி தவிக்கும் இந்த மலருக்கு மீண்டு வர விரும்பாத ஒரு மயக்கம் கண் இமைக்க கூட விரும்பாத அளவிற்கு சலிக்காத ஒரு அல்லவா அது முகம் அவனின் சிரிப்பினை ரசித்து கொண்டு முறைப்பினை செல்வதற்கு நாள் ஒன்று காணாது கடந்து கோடி கொடுத்தாலும் பார்த்து தீராது. நாள் இன்றைய தினம் அவன் அருகில் இருந்த கணம் இடம் அது கருவறைக்கு சமமா பாசமும் பாதுகாப்பும் நிறைந்து வழியும் ஸ்பரிசம் அவனை விட்டு விலக விரும்பாத மனம் வீடு திரும்பியதும் உடை எல்லாம் அவன் மணம் சிறிது கால பிரிவு தானென எண்ணி என்னின் ஏக்கமெல்லாம் எதார்த்தமாக நகர அவனின் நினைவுடன் அடுத்த நாள் தொடர @ovonukono_vorigol இருவரும் கடந்து சென்ற காலம் போய். யாரோவாக நாம் ன்று எல்லாம் தாண்டி இருவருக்கும் இடையில் காற்று கூட புகாத அளவு ஒரு நெருக்கம் ಖlo கரங்களுக்கு இடையில் இடைவிடாத ஒரு இறுக்கம் நம் ன் விழிகளில் மாட்டி தவிக்கும் இந்த மலருக்கு மீண்டு வர விரும்பாத ஒரு மயக்கம் கண் இமைக்க கூட விரும்பாத அளவிற்கு சலிக்காத ஒரு அல்லவா அது முகம் அவனின் சிரிப்பினை ரசித்து கொண்டு முறைப்பினை செல்வதற்கு நாள் ஒன்று காணாது கடந்து கோடி கொடுத்தாலும் பார்த்து தீராது. நாள் இன்றைய தினம் அவன் அருகில் இருந்த கணம் இடம் அது கருவறைக்கு சமமா பாசமும் பாதுகாப்பும் நிறைந்து வழியும் ஸ்பரிசம் அவனை விட்டு விலக விரும்பாத மனம் வீடு திரும்பியதும் உடை எல்லாம் அவன் மணம் சிறிது கால பிரிவு தானென எண்ணி என்னின் ஏக்கமெல்லாம் எதார்த்தமாக நகர அவனின் நினைவுடன் அடுத்த நாள் தொடர @ovonukono_vorigol - ShareChat