ShareChat
click to see wallet page
search
#🙏🏻ராதா கிருஷ்ணன்✨ #🕉️கந்த சஷ்டி கவசம் #radha krishna #🙏🏻கார்த்திகை விரதம்
🙏🏻ராதா கிருஷ்ணன்✨ - ராதாரமணன் அவதரித்த தினம் 1543ம் வருடம் நரசிம்ம ஜயந்தி அன்று இரவு, ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமிக்கு தனக்கும் ஆராதனா மூர்த்தியாக அழகான உருவத்துடன் ஒரு மூர்த்தி இருந்தால் எத்தனை அழகாக அலங்காரம் செய்து மகிழ்வேன் என்று ஆதங்கம் உண்டாயிற்று ஏனெனில் அவர் வைத்திருந்த சாளக்ராமங்கள் எல்லாம் கல் உருவம் தானே... அவரின் அந்த தாபத்தை சரிசெய்ய பகவான் தாமோதர சாளக்ராமத்தில் நரசிம்ம ஜயந்தி அன்று இரவு விருந்தாவனத்தில் ராதாரமணனாக ஆவிர்பவித்தான். ராதாரமணன் அவதரித்த தினம் 1543ம் வருடம் நரசிம்ம ஜயந்தி அன்று இரவு, ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமிக்கு தனக்கும் ஆராதனா மூர்த்தியாக அழகான உருவத்துடன் ஒரு மூர்த்தி இருந்தால் எத்தனை அழகாக அலங்காரம் செய்து மகிழ்வேன் என்று ஆதங்கம் உண்டாயிற்று ஏனெனில் அவர் வைத்திருந்த சாளக்ராமங்கள் எல்லாம் கல் உருவம் தானே... அவரின் அந்த தாபத்தை சரிசெய்ய பகவான் தாமோதர சாளக்ராமத்தில் நரசிம்ம ஜயந்தி அன்று இரவு விருந்தாவனத்தில் ராதாரமணனாக ஆவிர்பவித்தான். - ShareChat