மாண்புமிகு அமைச்சர்கள் திரு.உதயநிதி ஸ்டாலின், திரு.கே.என்.நேரு, திரு.மா.சுப்ரமணியம், திரு.சி.வெ.கணேசன் ஆகியோர் பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில், மழை நீர் சூழ்ந்ததால் அவதிக்குள்ளான 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி - பிரட் போன்ற உணவு வகைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். உடன் கழக நிர்வாகிகள்.
#ChennaiRains | #CycloneMichaung #dmkcuddalore

