ShareChat
click to see wallet page
search
#இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள் - பர்த்டேவில் கணவனை கொன்ற மனைவி உபியில் பர்த்டே அன்று கணவனை கொன்றது அதிர்ச்சியை  மனைவியே ஏற்படுத்தியுள்ளது ஜிதேந்திரா என்பவர்  பர்த்டே அன்று மது குடித்து உயிரிழந்தார். து இயற்கையான மரணம் என மனைவி நாடகமாடிய நிலையில் ஜிதேந்திரா குடித்த  மதுவில் சல்பாஸ் என்ற விஷம் கலந்திருந்தது  பிரேத பரிசோதனையில் உறுதியானது  னால் போலீஸின் கிடுக்குப்பிடி விசாரணையில் குடும்ப பிரச்னையால்  மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதை மனைவி ஒப்புக்கொண்டார். பர்த்டேவில் கணவனை கொன்ற மனைவி உபியில் பர்த்டே அன்று கணவனை கொன்றது அதிர்ச்சியை  மனைவியே ஏற்படுத்தியுள்ளது ஜிதேந்திரா என்பவர்  பர்த்டே அன்று மது குடித்து உயிரிழந்தார். து இயற்கையான மரணம் என மனைவி நாடகமாடிய நிலையில் ஜிதேந்திரா குடித்த  மதுவில் சல்பாஸ் என்ற விஷம் கலந்திருந்தது  பிரேத பரிசோதனையில் உறுதியானது  னால் போலீஸின் கிடுக்குப்பிடி விசாரணையில் குடும்ப பிரச்னையால்  மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதை மனைவி ஒப்புக்கொண்டார். - ShareChat