ShareChat
click to see wallet page
search
#AL QURAN. #Al-Quran #al-quran... ## al quran #al quran
AL QURAN. - பாகம் : 26 அத் : 51 அஸ்ஸாரியாத் الد بيت الله அஸ்ஸாரியாத் மக்காவில் அருளப்பட்டது வசனங்கள் : 60 அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால் ... Leye 1–6 புழுதியைக் கிளப்பக்கூடிய ( காற்றுகளின் மீது ) பிறகு , 32 > நீர் நிரம்பிய மேகங்களைச் சுமக்கக்கூடிய , 43 மெதுவான வேகத்தில் செல்லக்கூடிய , 4 ) பெரும் பணியை ( மழையை ) ப் பகிர்ந்தளிக்கக்கூடிய காற்று فريت مدينة ( ٢ ) اللهِ الرَّحْمَنِ الرَّحِ களின் மீது சத்தியமாக ! 45 > எது பற்றி உங்களுக்கு பின @ O அச்சுறுத்தப்படுகின்றதோ அது உண்மையானதே ! 6 மேலும் , செயல்களுக்குக் கூலி வழங்குவதென்பது அவசியம் நிகழக்கூடியதே ! 7-9 பலவகையான தோற்றங்களையுடைய வானத்தின் மீது சத்தியமாக ! 8 ( மறுமையைப் பற்றிய ) உங்களுடைய கூற்று ஒன்றுக்கொன்று முரண்பட்டிருக்கின்றது .2 49 எவன் சத்தியத்திலிருந்து பிறழ்ந்திருக்கின்றானோ அவன் மட்டுமே அதனால் தடுமாற்றம் அடைவான் . 10-19 அழிந்துவிட்டார்கள் ; கணிப்பு மற்றும் ஊகத்தின் அடிப்படையில் முடிவு எடுப்பவர்கள் ! 11 அவர்கள் எத்தகையவர்களெனில் , அறியாமையில் மூழ்கி , அலட்சியத்தினால் மதியிழந்து இருப்பவர்கள் . 12 கூலி கொடுக்கப்படும் அந்நாள் எப்போது வரும் ? என வினவுகின்றனர் . ( 13 இவர்கள் நெருப்பில் வதைக்கப்படும் நாளில் அது வரும் . 14 ( அவர்களிடம் கூறப்படும் :) இப்போது சுவையுங்கள் ; உங்களுடைய வேதனையை ! எதற்காக நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது தான் இது . 15 இறையச்சம் கொண்டவர்கள் ( அந்த நாளில் ) திண்ணமாகத் தோட்டங்களிலும் , நீரூற்றுகளிலும் இருப்பார்கள் .616 அவர்களின் அதிபதி அவர்களுக்கு அளிப்பவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டிருப்பார்கள் . அவர்கள் அந்நாள் வருவதற்கு முன்னரே நல்லவர்களாக இருந்தார்கள் . 17 இரவு நேரங்களில் குறைவாகவே தூங்குபவர் களாகவும் ( 18 ) பின்னிரவு நேரங்களில் பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும் இருந்தார்கள் . ( 19 மேலும் , அவர்களின் செல்வங்களில் உரிமை இருந்தது , யாசிப்பவருக்கும் இல்லாதவருக்கும் ! 5 والتاريتِ ذَرُوا فَالْحَمِلْتِ وَقُرَّانَ فَالْجَرِيتِ تَصَادِقُ وَإِنَّ الدِّينَ لَوَاقِعةُ وَالسَّمَاءِ ذَاتِ الْحُبكِ إِنَّكُمْ لَفِي قَولٍ مُخْتَلِفِ يُؤْفَكُ عَنْهُ مَنْ أَنكَ قُتِلَ الْخَرْصُونَ الَّذِينَ هُمْ فِي غَيْرَةٍ سَاهُونَ يَسْتَلُوْنَ أَيَّانَ يَوْمُ الدِّينِ في يَوْمَ هُم عَلَى النَّارِ يُفْتَنُونَ ذُوقُوا فِتْنَتَكُمْ هذَا الَّذِي كُنتُم بِهِ تَسْتَعْجِلُونَ إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّتٍ وَعُيُونٍ أَخِذِينَ مَا أَنْهُمْ رَبُّهُمْ إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذلِكَ مُحْسِنِينَ كَانُوا قَلِيلًا مِّنَ الَّيْلِ مَا يَهْجَعُونَ وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِلسَّابِلِ وَالْمَحْرُومِ வக் குறித்து நடைபெற்றுக் கொலாடிருக்ாேர் 968 - ShareChat