பிலாத்து மன்னரின் போர் சேவகர்களுக்கு பயந்து...
பேதுருவுடன் அப்போஸ்தலம் என்ற அடர்ந்த காட்டினுள் ஒளிந்திருந்த இயேசு...
உயிர் பயத்தினால்...
விடிய விடிய ஜெபம் பண்ணினார்...
அவர் உடம்பிலிருந்து வெளியேறிய ஓவ்வொரு துளி வியர்வையும் ரத்தமாக வெளியேறியது...
துணைக்கு வந்த பேதுருவையும் ஜெபம் பண்ணச் சொன்னார்...
ஆனால் பேதுரு ஜெபம் பண்ண மறுத்து விட்டார்...
இயேசு பண்ணிய ஜெபம் கேட்கப் பட்டது...
இயேசு செய்த ஜெபத்தின் பலனால்...
விடிந்து ஆறாம் மமணி வேளையிலேயே சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டார்...
ஜெபம் பண்ணாத பேதுருவுக்கு ஏதும் ஆகவில்லை...
ஜெபம் பண்ணு...
பலனை உடனே அடைவாயாக...
ஆமென்!! #✝️இயேசுவே ஜீவன் #🚹உளவியல் சிந்தனை #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏


