ShareChat
click to see wallet page
search
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள 'டானா சார்' என்ற இடத்தில் அதிவேகமாக வந்த பேருந்து ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 40 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான இந்தப் பேருந்து, வரும் வழியில் பழுதாகி நின்ற மற்றொரு வாகனத்தின் பயணிகளையும் உதவிக்காக ஏற்றிச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. #🚨 ஒரே சம்பவத்தில் 40 உயிர்கள் பறிபோன பரிதாபம் 😢 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥Trending வீடியோஸ்📺 #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
🚨 ஒரே சம்பவத்தில் 40 உயிர்கள் பறிபோன பரிதாபம் 😢 - ShareChat
00:17