ShareChat
click to see wallet page
search
#காலை வணக்கம்
காலை வணக்கம் - திருக்குறள் னிய சஙகலை அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து இன்றைய இனியதாகட்டும்! T6T நல்ல எண்ணங்களுடன் தொடங்குவோம் குறள் 6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க  நெறிநின்றார் நீடுவாழ் வார் பொருள்: ஐம்புலன்களையும் அடக்கி ஆளும்  இறைவனை வணங்கி, பொய்யற்ற நல்லொழுக்க நெறியில் நிலைத்திருப்பவர்கள்  நீண்ட காலம் புகழுடன் வாழ்வார்கள் ` நல்லொழுக்கம் வாழ்க்கையை நல்லதாக்கும்; புலனடக்கம் வாழ்க்கையை உயர்த்தும் இனிய நாளாகட்டும் ! திருக்குறள் னிய சஙகலை அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து இன்றைய இனியதாகட்டும்! T6T நல்ல எண்ணங்களுடன் தொடங்குவோம் குறள் 6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க  நெறிநின்றார் நீடுவாழ் வார் பொருள்: ஐம்புலன்களையும் அடக்கி ஆளும்  இறைவனை வணங்கி, பொய்யற்ற நல்லொழுக்க நெறியில் நிலைத்திருப்பவர்கள்  நீண்ட காலம் புகழுடன் வாழ்வார்கள் ` நல்லொழுக்கம் வாழ்க்கையை நல்லதாக்கும்; புலனடக்கம் வாழ்க்கையை உயர்த்தும் இனிய நாளாகட்டும் ! - ShareChat