சிறப்பான சம்பவம்..!
புதிய அரசின் முதல்வர் விஜய் கையெழுத்து இட்ட முதல் அறிக்கையை திரும்ப பெற்றார் பதவி ஏற்றவுடன் முதல் கையெழுத்துதாக 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு மட்டுமே 200 யூனிட் மின்சாரம் கட்டணம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். இந்த மக்கள் விரோத அறிவிப்புக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் மக்கள்
தங்களுடைய எதிப்பையும் கண்டனங்களையும் தெரிவித்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பை வாபஸ் பெற்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார் விஜய். அது என்னவென்றால் முந்தைய அரசுகள் வழங்கிவந்த 100 யூனிட் இலவச மின்சாரம் அப்படியே தொடரும் என்றும் அத்துடன் 500 யூனிட்கள் வரை பயன் படுத்தும் வீடுகளுக்கு மட்டுமே 200 யூனிட்டுகள் இலவசமமாக வழங்கப்படும் என்று புதிய அறிவுப்பு வெளி வந்துள்ளது.
எனக்கு ஒரு பழமொழிதான் ஞாபகம் வருது முதல் கோனல்.! முற்றிலும் கோனல்.! என்ன செய்ய சீமான் சொன்னதுதான் கால கொடுமை.! #🔥#தமிழின_காவலன்_சீமான்#🔥 #🔥#ஒரு_இனத்தின்_வலி#🔥 #🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥 #🔥🐯#அரசியல்_புரட்சி_சீமான்#🔥🐯


