ShareChat
click to see wallet page
search
#தாக்ஷாயிணி #lifequotes
தாக்ஷாயிணி - வெளியே சொல்லாத  ஆசைகளும் ஏக்கங்களும் . யாரும் அறியா வலிகளும் கவலைகளும் * நமக்குள்ளேயே புதைந்து கிடப்பதுதான் நமக்கு நாமே செய்துகொள்ளும்  மிகப் பெரிய நன்மை! மலைபோல் நம்மை அழுத்திடும் ணர்வுகள், மற்றவர் கண்ணுக்கு  சிறு மண்புழுவாய் தெரியலாம்ப நம் கண்ணீரின் கனம் அடுத்தவர் தராசில்  எப்போதும் ஏறப்போவதில்லை. அது பூதம் தான் என நிருபிப்பதை விடா ஊருககு மௌனத்தால் அதை அடக்கி நமக்குள்ளே புதைத்து விடுவது  சாலச்சிறந்தது! நிம்மதி என்பது  பிறர் தரும் அங்கீகாரத்தில் இல்லை; ர்வுகளை ஆளும் நம் நாம்  அந்தத் தனிமையில் தான் இருக்கிறது! #Dafshayani  வெளியே சொல்லாத  ஆசைகளும் ஏக்கங்களும் . யாரும் அறியா வலிகளும் கவலைகளும் * நமக்குள்ளேயே புதைந்து கிடப்பதுதான் நமக்கு நாமே செய்துகொள்ளும்  மிகப் பெரிய நன்மை! மலைபோல் நம்மை அழுத்திடும் ணர்வுகள், மற்றவர் கண்ணுக்கு  சிறு மண்புழுவாய் தெரியலாம்ப நம் கண்ணீரின் கனம் அடுத்தவர் தராசில்  எப்போதும் ஏறப்போவதில்லை. அது பூதம் தான் என நிருபிப்பதை விடா ஊருககு மௌனத்தால் அதை அடக்கி நமக்குள்ளே புதைத்து விடுவது  சாலச்சிறந்தது! நிம்மதி என்பது  பிறர் தரும் அங்கீகாரத்தில் இல்லை; ர்வுகளை ஆளும் நம் நாம்  அந்தத் தனிமையில் தான் இருக்கிறது! #Dafshayani - ShareChat