💘💞Par Tha💞💘
இவர் கர்நாடகா போனதும் நீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறந்து விடுவார்கள். தளபதி நேர்ல போய் மிரட்டியதும் பயந்து போய் தண்ணிய திறந்து விட்டுட்டானுக, கில்லி படத்துல இவன் ஒருத்தன் போதும் காவேரி தண்ணிய கொண்டு வந்து விடுவான்னு பாண்டு பேசுனதையெல்லாம் ரீல்ஸா போட்டு கூஸ்பம்ப் ஆகலாம்னு நினைச்சானுக. சிவகுமார் குனிய வைச்சு குஜிலிமஸ்து பண்ணிட்டார்.
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்