ShareChat
click to see wallet page
search
திருநீறு *** #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் #🙏ஆன்மீகம்
🚹உளவியல் சிந்தனை - வாராயIர சுவாமிகள் எதிருநீறு இட்டார் கெட்டார் . திருநீறு இடாதார் வாழ்ந்தார்" வாரியார் சுவாமிகள் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர் அதே போல் எதிர் மறையாக இருந்தால் கூட இதை நேர் மறையாக மாற்றி சிந்திப்பவர் ` இவர் ஒரு கூட்டத்திற்கு போகும் வழியில்  நாத்திகர்கள்  *திருநீறு இட்டார் கெட்டார் * *திருநீறு இடாதார் வாழ்ந்தார்* என்று  எழுதி இருந்தார்கள்  உடன் வந்தவர் காலம் கெடட்டுப் போச்சு ` பார்த்தீர்களா?"` என்ன எழுதியிருக்கிறார்கள்  என்றார் ` அதற்கு வாரியார் இல்லை .. சரியாகத்தானே எழுதி இருக்கிறார்கள்" என்றார்  ஈசாமி நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களே?", என்றார் ` அதற்கு வாரியார் நன்றாக  பிரித்து  பதம்  படித்து பார் , என்று சொல்லி அவரே பதம்  பிரித்துச் சொன்னார்  ஈதிரு நீறு இட்டு யார் கெட்டார்  என்றும்.` இட்டு + யார் = இட்டார்" அடுத்தது திருநீறு இடாது யார் இடாது+யார்= இடாதார்) யார் வாழ்ந்தார்" என்றும் சொன்னார் ` அவருக்கு முருகன் தந்த அறிவுக் கொடை 30 வாராயIர சுவாமிகள் எதிருநீறு இட்டார் கெட்டார் . திருநீறு இடாதார் வாழ்ந்தார்" வாரியார் சுவாமிகள் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர் அதே போல் எதிர் மறையாக இருந்தால் கூட இதை நேர் மறையாக மாற்றி சிந்திப்பவர் ` இவர் ஒரு கூட்டத்திற்கு போகும் வழியில்  நாத்திகர்கள்  *திருநீறு இட்டார் கெட்டார் * *திருநீறு இடாதார் வாழ்ந்தார்* என்று  எழுதி இருந்தார்கள்  உடன் வந்தவர் காலம் கெடட்டுப் போச்சு ` பார்த்தீர்களா?"` என்ன எழுதியிருக்கிறார்கள்  என்றார் ` அதற்கு வாரியார் இல்லை .. சரியாகத்தானே எழுதி இருக்கிறார்கள்" என்றார்  ஈசாமி நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களே?", என்றார் ` அதற்கு வாரியார் நன்றாக  பிரித்து  பதம்  படித்து பார் , என்று சொல்லி அவரே பதம்  பிரித்துச் சொன்னார்  ஈதிரு நீறு இட்டு யார் கெட்டார்  என்றும்.` இட்டு + யார் = இட்டார்" அடுத்தது திருநீறு இடாது யார் இடாது+யார்= இடாதார்) யார் வாழ்ந்தார்" என்றும் சொன்னார் ` அவருக்கு முருகன் தந்த அறிவுக் கொடை 30 - ShareChat