கதை சொல்லும்
அவன் விழிகளுக்கு
பதில் சொல்லி மாலாது
முன் நின்றபடி
என் உள்ளத்தை
எடுத்துரைத்தேன்
அவன் செவியோடு
இடை தொட்ட
அவன் விரல்கள்
என் இன்பத்தை கூட்டிட
செவி மடல் கடித்தேன்
தடவியது போதும்
எனை தடையற தாக்கடா
என்று சொல்லாது சொல்லி
இதழ் கவ்வ துவங்கி #✍️கவிதை📜

