ShareChat
click to see wallet page
search
#வேதாத்திரியம் உலக அமைதி
வேதாத்திரியம் - வாழ்க வாழ்க வளமுடன் வையகம் உலக அமைதி ஒரு நாட்டுக்கு நாடு அரசியல் முறை வேறுபட்டிருக்கும் வரைக்கும்; இயற்கையின் மூலதனமான பூமியைத் மனிதனோ அல்லது தனி என்று குழுவினரோ தங்களுக்குச் சொந்தம் எல்லைக் கட்டிக் கொண்டிருக்கும் வரைக்கும்; ஒரு மனிதன் முயற்சியினால் விளைவிக்கும் எந்தப் பொருள் எனினும் அது அவனுக்கோ அவனுடைய வாரிசுகள் எனப்பட்ட குறிப்பிட்ட நபர்களுக்கோ தான் உரிமையானது என்ற கற்பனை முறை நீடித்திருக்கும் வரைக்கும்; குழந்தை வளர்ப்பு முதியோர் பராமரிப்பு என்ற இருவகையும் பெற்றோர்கள், மக்கள் இவர்கள் பொறுப்பிலிருந்து விடுபட்டுச் சமுதாயப் பொதுவாக நடைபெறும் காலம் வரைக்கும்; வாலிபப் பருவமும் உடல் வலிவும் உடைய அனைவருக்கும் அறிவிற்கும் உடலுக்கும் தகுந்தபடி ஆக்கத் தொழில் புரியும் வாய்ப்பு சமுதாயத்தில் கிடைக்கும் ஒரு அமைப்பு ஏற்படும் வரைக்கும்; உலகில் ஒரு மனிதனேனும் உணவு கிடைக்கவில்லை என்ற காரணத்தால் பட்டினி கிடக்க நேரிடும் நிர்வாகம் முறையில் நடைபெறும் வரைக்கும்; ஒரு ஜீவனைக் கொல்லும் பழக்கமும், வேறு உணவிற்காக அவசியமும் மனிதனுக்கு இருக்கும் வரைக்கும் வாழ்வில் நிரந்தரமாக அமைதி என்பது உலக மக்கள் ஏற்பட முடியுமா? அருட்தந்தை வேதாத்திரி மகரிசி KPHHTELS  வாழ்க்கை மலர்கள் மே 23 auuuauE UIIIuSRuEun வாழ்க வாழ்க வளமுடன் வையகம் உலக அமைதி ஒரு நாட்டுக்கு நாடு அரசியல் முறை வேறுபட்டிருக்கும் வரைக்கும்; இயற்கையின் மூலதனமான பூமியைத் மனிதனோ அல்லது தனி என்று குழுவினரோ தங்களுக்குச் சொந்தம் எல்லைக் கட்டிக் கொண்டிருக்கும் வரைக்கும்; ஒரு மனிதன் முயற்சியினால் விளைவிக்கும் எந்தப் பொருள் எனினும் அது அவனுக்கோ அவனுடைய வாரிசுகள் எனப்பட்ட குறிப்பிட்ட நபர்களுக்கோ தான் உரிமையானது என்ற கற்பனை முறை நீடித்திருக்கும் வரைக்கும்; குழந்தை வளர்ப்பு முதியோர் பராமரிப்பு என்ற இருவகையும் பெற்றோர்கள், மக்கள் இவர்கள் பொறுப்பிலிருந்து விடுபட்டுச் சமுதாயப் பொதுவாக நடைபெறும் காலம் வரைக்கும்; வாலிபப் பருவமும் உடல் வலிவும் உடைய அனைவருக்கும் அறிவிற்கும் உடலுக்கும் தகுந்தபடி ஆக்கத் தொழில் புரியும் வாய்ப்பு சமுதாயத்தில் கிடைக்கும் ஒரு அமைப்பு ஏற்படும் வரைக்கும்; உலகில் ஒரு மனிதனேனும் உணவு கிடைக்கவில்லை என்ற காரணத்தால் பட்டினி கிடக்க நேரிடும் நிர்வாகம் முறையில் நடைபெறும் வரைக்கும்; ஒரு ஜீவனைக் கொல்லும் பழக்கமும், வேறு உணவிற்காக அவசியமும் மனிதனுக்கு இருக்கும் வரைக்கும் வாழ்வில் நிரந்தரமாக அமைதி என்பது உலக மக்கள் ஏற்பட முடியுமா? அருட்தந்தை வேதாத்திரி மகரிசி KPHHTELS  வாழ்க்கை மலர்கள் மே 23 auuuauE UIIIuSRuEun - ShareChat