ShareChat
click to see wallet page
search
#✡️ஜோதிட பரிகாரங்கள்
✡️ஜோதிட பரிகாரங்கள் - கோயிலில் அர்ச்சனை தட்டு மாறினால் அபசகுணமா? ஒரு விஷயத்தை மனதில் வைத்து நாம் தேங்காய் உடைத்து கடவுளிடம் வேண்டுதல் வைத்து அர்ச்சனை செய்வோம் ஆனால், பல நேரங்களில் கோயிலில் அர்ச்சனை தட்டு  மாறிவிடும் இது அபசகுணம் என பலரும் பயந்து மனமுடைந்து போவார்கள் ஆனால் ண்மையில் அப்படி ஒன்றுமே இல்லை ೨ அனைத்து வேண்டுதல்களும் இறைவனடி சேர்ந்து விடுகின்றன தட்டு மாறினால், வேண்டுதல் நடக்காதோ, இறைவன் அருள் குறைந்துவிடுமோ சஞ்சலப்பட அவசியம் என கிடையாது. கோயிலில் அர்ச்சனை தட்டு மாறினால் அபசகுணமா? ஒரு விஷயத்தை மனதில் வைத்து நாம் தேங்காய் உடைத்து கடவுளிடம் வேண்டுதல் வைத்து அர்ச்சனை செய்வோம் ஆனால், பல நேரங்களில் கோயிலில் அர்ச்சனை தட்டு  மாறிவிடும் இது அபசகுணம் என பலரும் பயந்து மனமுடைந்து போவார்கள் ஆனால் ண்மையில் அப்படி ஒன்றுமே இல்லை ೨ அனைத்து வேண்டுதல்களும் இறைவனடி சேர்ந்து விடுகின்றன தட்டு மாறினால், வேண்டுதல் நடக்காதோ, இறைவன் அருள் குறைந்துவிடுமோ சஞ்சலப்பட அவசியம் என கிடையாது. - ShareChat