உடை நழுவிய
இடை கண்டதும்
கரை ஒதுங்கின
என் விழிகள்
படியில்லா பளிங்கு
மேனியில் பள்ளம் தேடி
வெள்ளோட்டம் பார்த்திட
துடித்தன இதழ்கள்
பருவ மங்கை
கன்னி மாங்கனி
பறித்திடவும் ருசித்திடவும்
துடித்தன கரங்கள்
பருகாமல் போதை தரும்
மது என்றும் பெண் தானே #✍️கவிதை📜

