ShareChat
click to see wallet page
search
#🤱அன்னையர் தின வாழ்த்துக்கள்🥳 #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #🚹உளவியல் சிந்தனை #👉வாழ்க்கை பாடங்கள் #👩🏻 அம்மா 👱‍♀️
🤱அன்னையர் தின வாழ்த்துக்கள்🥳 - அன்னையர் நாள் வாழ்த்துகள்! சொர்க்கம் என்பதுதாயின் காலடியில் இருக்கிறது! என்கிறார் இறைதூதர் நபிகள் நாயகம் வாழ்க்கையில் நான் கற்ற மிகப்பெரிய பாடங்கள் 616ul என் தாயிபமிருந்தே வந்தவை! என்கிறார் அண்ணல் காந்தியடிகள் என்னுடைய எல்லா சாதனைகளுக்கும் காரணம் என் தாய்தான்! என்கிறார் அபிரகாம் லிங்கன் தாயின் அன்பைவிட உயர்ந்தது உலகில் எதுவுமில்லை! என்கிறார் வில்லியம் ஷேக்ஸ்பியர். அம்மாவின் அன்பும் தியாகமும் குழந்தையின் வெற்றிக்கான முதல் விதை! என்கிறார் நம்முடைய ஐயா அப்துல்கலாம் ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்தான்! தாய்க்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை! ஈன்ற எல்லோருடைய இடத்தையும் நிரப்பிவிடுகிறாள்! ஆனால் தாய் தாயின் இடத்தை எவராலும் நிரப்பிவிட முடியாது! மனிதனுக்கு மட்டுமல்லாது, உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதாக இருக்கும் புனித உறவு மட்டும்தான்! தாய் வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்! கண்கள் இல்லாமல் பார்த்தேன்! காற்று இல்லாமல் சுவாசித்தேன்! ன்! கவலையில்லாமல் வாழ்ந்தே தாயின் கருவறையில் என் இருக்கிறது  கோயிலில் ஒரு கருவறை உருவாக்கியது: நாம் அது தாயிடம் ஒரு கருவறை இருக்கிறது  அது நம்மையே உருவாக்கியது! 10-05-2026 ` SeemanATN Seemnan4TN_Offcial ' SenthamizhanSeeman  அன்னையர் நாள் வாழ்த்துகள்! சொர்க்கம் என்பதுதாயின் காலடியில் இருக்கிறது! என்கிறார் இறைதூதர் நபிகள் நாயகம் வாழ்க்கையில் நான் கற்ற மிகப்பெரிய பாடங்கள் 616ul என் தாயிபமிருந்தே வந்தவை! என்கிறார் அண்ணல் காந்தியடிகள் என்னுடைய எல்லா சாதனைகளுக்கும் காரணம் என் தாய்தான்! என்கிறார் அபிரகாம் லிங்கன் தாயின் அன்பைவிட உயர்ந்தது உலகில் எதுவுமில்லை! என்கிறார் வில்லியம் ஷேக்ஸ்பியர். அம்மாவின் அன்பும் தியாகமும் குழந்தையின் வெற்றிக்கான முதல் விதை! என்கிறார் நம்முடைய ஐயா அப்துல்கலாம் ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்தான்! தாய்க்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை! ஈன்ற எல்லோருடைய இடத்தையும் நிரப்பிவிடுகிறாள்! ஆனால் தாய் தாயின் இடத்தை எவராலும் நிரப்பிவிட முடியாது! மனிதனுக்கு மட்டுமல்லாது, உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதாக இருக்கும் புனித உறவு மட்டும்தான்! தாய் வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்! கண்கள் இல்லாமல் பார்த்தேன்! காற்று இல்லாமல் சுவாசித்தேன்! ன்! கவலையில்லாமல் வாழ்ந்தே தாயின் கருவறையில் என் இருக்கிறது  கோயிலில் ஒரு கருவறை உருவாக்கியது: நாம் அது தாயிடம் ஒரு கருவறை இருக்கிறது  அது நம்மையே உருவாக்கியது! 10-05-2026 ` SeemanATN Seemnan4TN_Offcial ' SenthamizhanSeeman - ShareChat