raakesh
583 views 2 months ago
*"ஏன் இப்படி?"* ஏன் யாரை அதிகம் தேடுகிறோமோ .....!!! அவர்களின் தேடல் எப்படி இருக்க மாட்டோம்....!!! உண்மை தான் உள்ளுக்குள் உறுத்துது நான் உன்னை இரவும் பகலும் தேடுகிறேன் என் ஒவ்வொரு மூச்சிலும் உன் பெயர் தான் காலையில் கண் விழித்ததும் முதல் நினைவு நீ இரவு தூங்க போகும் வரை கடைசி நினைவும் நீ ஆனால் நீ என்னை தேடுகிறாயா? இல்லை உனக்கு நான் ஒரு கடந்து போன நபர் மட்டுமே நான் உனக்காக எத்தனை காத்திருந்தேன் தெரியுமா? உன் ஒரு மெசேஜ்காக போனை பார்து பார்து கண் வலித்தது நீ ஆன்லைனில் இருப்பாய் ஆனால் எனக்கு மெசேஜ் வராது அப்போது தான் புரிந்தது நான் உன்னை தேடுவது போல நீ என்னை தேட மாட்டாய் இது தான் ஒருதலை காதலின் வலி நேசிப்பது நாம் ஆனால் நேசிக்கப்படுவது யாரோ நாம் கொடுக்கும் அன்புக்கு பதில் கிடைக்காத போது தான் வலிக்கிறது நான் உனக்காக உலகத்தையே மாற்ற தயாராக இருந்தேன் ஆனால் நீ எனக்காக ஒரு நிமிடம் கூட ஒதுக்கவில்லை அப்போது புரிந்தது யாரை அதிகம் நேசிக்கிறோமோ அவர்கள் நம்மை நேசிக்க மாட்டார்கள் இது உலக நியதி போல நான் உன்னை விட்டு போக நினைக்கிறேன் ஆனால் மனது விட மறுக்கிறது ஏனென்றால் நான் நேசித்தது உண்மை பொய் இல்லை அதனால் விட முடியவில்லை இப்போது நான் கற்றுக்கொண்டேன் யார் நம்மை தேடுகிறார்களோ அவர்களை தேடு யார் நம்மை புரிந்துகொள்கிறார்களோ அவர்களை புரிந்துகொள் ஒரு தலை காதல் அழகு தான் ஆனால் அதில் வாழ முடியாது நான் இனி உன்னை தேட மாட்டேன் என்னை தேடும் ஒருவருக்காக நான் காத்திருப்பேன் ஏனென்றால் நான் மதிப்பு உள்ளவன் நீ புரியாமல் போனாலும் பரவாயில்லை ஒரு நாள் நீயே புரிந்து கொள்வாய் அப்போது நான் இருக்க மாட்டேன் இதுதான் விதி ஏன் என்று கேட்டால் யாரை அதிகம் தேடுகிறோமோ அவர்களின் தேடல் நாம் ஆக மாட்டோம் இது வலி தான் ஆனால் உண்மை 💔 #💝இதயத்தின் துடிப்பு நீ
15 likes
15 shares

More like this