ShareChat
click to see wallet page
search
#srirangam permal Vaduvur Nrushimha Swamy. எங்கும் உளன் கண்ணன் என்ற* மகனைக் காய்ந்து,* இங்கு இல்லையால் என்று* இரணியன் தூண் புடைப்ப,* அங்கு அப்பொழுதே* அவன் வீயத் தோன்றிய,* என் சிங்கப் பிரான் பெருமை* ஆராயும் சீர்மைத்தே? நம்மாழ்வார் அளந்து இட்ட தூணை* அவன் தட்ட* ஆங்கே- வளர்ந்திட்டு* வாள் உகிர்ச் சிங்க உருவாய்* உளந் தொட்டு இரணியன்* ஒண்மார்வு அகலம்* பிளந்திட்ட கைகளால் சப்பாணி* பேய் முலை உண்டானே! சப்பாணி. பெரியாழ்வார்
srirangam permal - ShareChat