பெங்களூருவில் கனமழை காரணமாக ஹாஸ்பிடல் சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர். மழையில் நனையாமல் இருக்க ஒதுங்கியபோது சுவர் இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நிகழ்விடத்துக்கு சென்று CM சித்தராமையா ஆய்வு செய்தார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ள அவர், ₹5 லட்சம் நிவாரணத்தையும் அறிவித்துள்ளார். #😱மருத்துவமனை சுவர் இடிந்து 7 பேர் பலி 🏥
00:53

