🏅 தமிழ் இலக்கிய உலகின் பெருமை!
எழுத்தின் வழியாக சமூக சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சென்ற
தமிழ் எழுத்தாளர் சிவசங்கரிக்கு
பத்மஸ்ரீ விருது வழங்கி
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கௌரவித்தார். 🇮🇳
📖 மொழி, இலக்கியம் மற்றும் பெண்கள் முன்னேற்றம் குறித்து
அவரின் படைப்புகள் ஏற்படுத்திய தாக்கத்திற்கு
இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. ✨
#PadmaShri #Sivasankari #TamilWriter #TamilLiterature #WomenEmpowerment #DroupadiMurmu #MintMedia #IndiaNews #TamilNews #AwardWinner #📔நடப்பு நிகழ்வுகள் #📰தமிழக அப்டேட்🗞️ #📺உள்ளூர் தகவல்கள்📰 #📚கற்க கசடற✍ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்


