எத்தனையோ
கவலைகள் நம்மில்
எல்லோரிடமும் உண்டு...
அதை
எண்ணிக்கொண்டே இருந்தால்
எள்ளளவும் மீள முடியாது...
கஷ்டங்களையும், கவலைகளையும்
சொல்லிக்கொண்டே இருந்தால்
வாழ முடியாது...!
S💓பிரபா #😁தமிழின் சிறப்பு #💝இதயத்தின் துடிப்பு நீ #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #🧚நாட்டுப்புற கதைகள்📖
00:13

