ShareChat
click to see wallet page
search
விருதுநகர் பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 30 லட்சம் இழப்பீடு கேட்டுப் போராட்டம் #FireAccident #virudhunagar #workersafety #TamilnaduNews #MaanaaduNewsMedia #news
news - Maanaadu News Media RNI NO : TNTAM/2023/86957 அரசியல் மாநாடு விருதுநகர் பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களின்உறவினர்கள்போராட்டம் 20-4-2026 விருதுநகர் பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் விபத்துக்கு காரணமானவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் முழக்கம் எழுப்பி அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Editor KRamkumar Facebook . Instagram Followus on: YouTube Threads ShareChat 96297 09999 X Maanaadu News Media RNI NO : TNTAM/2023/86957 அரசியல் மாநாடு விருதுநகர் பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களின்உறவினர்கள்போராட்டம் 20-4-2026 விருதுநகர் பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் விபத்துக்கு காரணமானவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் முழக்கம் எழுப்பி அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Editor KRamkumar Facebook . Instagram Followus on: YouTube Threads ShareChat 96297 09999 X - ShareChat