ShareChat
click to see wallet page
search
#⏱ஒரு நிமிட கதை📜 #😍குட்டி கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள் #🙏கோவில் #⚡ஷேர்சாட் அப்டேட்
⏱ஒரு நிமிட கதை📜 - அரிவட்ட நாயனார் கதை முழு வடிவம்) 63 நாயன்மார்களில் ஒருவரான அரிவட்ட நாயனார் மிகுந்த வறுமையிலும் பசியிலும் வாழ்ந்தபோதிலும் தினமும் தவறாமல் சிவபெருமானுக்குதயிர்சாதம் மாங்காய் ஊறுகாய் சிவப்பு கீரை ஆகியவற்றை பிரசாதமாக சமர்ப்பித்து வந்தார் ஒருநாள் அவர் அந்த பிரசாதத்தை எடுத்துச் சல்லும்போது விழுந்து முழுபிரசாதமும் தவறி கிழுர்து ம தரையில் சிதறி தன் பக்தியில்தவறு மிகவும் மனவேதனை ஏற்பட்டுவிட்டதாக கழுத்தை அறுத்துதன்னையே அடைந்த அவர் தன் பலிகொடுக்க முனைந்தார் , அந்த நேரத்தில் யாரோ ஊறுகாய் சாப்பிடும் சத்தம் @ಹL L 5l அவர்திரும்பிப் பார்த்தபோது பூமியில் ருந்துசிவபெருமானின்திருக்கரம் வெளிப்பட்டு அவருடைய கையைத்தடுத்தது அங்கே சிவபெருமான்உமாதேவியுடன் ரிஷப காட்சியளித்து நாயனாரின் வாகனத்தில் தூய்மையானபக்தியை மெச்சி அவருக்கு முக்தி அளித்தார் அவர்கொண்டு வந்த பிரசாதத்தை சிவனேநேரடியாக ஏற்றுக்கொண்டார் என்பதே க்கதையின் நிறைவாகும் அரிவட்ட நாயனார் கதை முழு வடிவம்) 63 நாயன்மார்களில் ஒருவரான அரிவட்ட நாயனார் மிகுந்த வறுமையிலும் பசியிலும் வாழ்ந்தபோதிலும் தினமும் தவறாமல் சிவபெருமானுக்குதயிர்சாதம் மாங்காய் ஊறுகாய் சிவப்பு கீரை ஆகியவற்றை பிரசாதமாக சமர்ப்பித்து வந்தார் ஒருநாள் அவர் அந்த பிரசாதத்தை எடுத்துச் சல்லும்போது விழுந்து முழுபிரசாதமும் தவறி கிழுர்து ம தரையில் சிதறி தன் பக்தியில்தவறு மிகவும் மனவேதனை ஏற்பட்டுவிட்டதாக கழுத்தை அறுத்துதன்னையே அடைந்த அவர் தன் பலிகொடுக்க முனைந்தார் , அந்த நேரத்தில் யாரோ ஊறுகாய் சாப்பிடும் சத்தம் @ಹL L 5l அவர்திரும்பிப் பார்த்தபோது பூமியில் ருந்துசிவபெருமானின்திருக்கரம் வெளிப்பட்டு அவருடைய கையைத்தடுத்தது அங்கே சிவபெருமான்உமாதேவியுடன் ரிஷப காட்சியளித்து நாயனாரின் வாகனத்தில் தூய்மையானபக்தியை மெச்சி அவருக்கு முக்தி அளித்தார் அவர்கொண்டு வந்த பிரசாதத்தை சிவனேநேரடியாக ஏற்றுக்கொண்டார் என்பதே க்கதையின் நிறைவாகும் - ShareChat