#மீட்பு #உங்கள்அனுமதி #தேவைஇல்லை கடவுள் ஒருவரை தேர்ந்தெடுத்து விட்டால், அதன்பின் அந்த நபரை தன் சித்தத்தின் படி என்ன வேண்டுமென்றாலும் செய்யவைக்கிறார். எடுத்துக்காட்டு: யோனா தீர்க்கதரிசியின் கதை.
#இன்னொருஎடுத்துக்காட்டு #பவுல் சவுல் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். நடுங்கித் திகைத்தான். கர்த்தர், "நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ #செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும்," என்றார்.
இயேசு, "நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை. நான் உங்களைத் தெரிந்துகொண்டேன். நான் உங்களை ஏற்படுத்தினேன்," என்றார்.
யோனா1:1-4,15-17, யோவான்15:16, அப்போஸ்தலர்9:3-6. #📺அரசியல் 360🔴 #✝️இயேசுவே ஜீவன் #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #🙏ஆன்மீகம்


