ShareChat
click to see wallet page
search
கோயிலுக்கு சென்றவர்கள் கொடூர விபத்தில் சிக்கி பலியான சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து ராகவேந்திரா கோயிலுக்குச் சென்றவர்களின் பொலிரோ கார், சிலகலடோனா என்ற பகுதியில் லாரி மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகினர். மேலும், படுகாயமடைந்து ஹாஸ்பிடல் கொண்டு செல்லப்பட்டவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் #💥கண நேரத்தில் விபத்து… 8 பக்தர்கள் பலி 😢
💥கண நேரத்தில் விபத்து… 8 பக்தர்கள் பலி 😢 - ShareChat
00:49