👉👉👉#ஜும்மா_நினைவுட்டல்👈👈👈
" #ஜும்மா_முபாரக் " எனக் கூறக்கூடாது
#வெள்ளிக்கிழமைகளில் "ஜும்மா முபாரக் " என்ற ஒரு வாசகத்தை நம்மில் சிலர் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்கிறார்கள்.
பெரும்பாலானவர்கள் இந்த வார்த்தை #மார்க்கத்தில்_உள்ளதாக_நினைத்துக் கொண்டுதான் சொல்கினறார்கள்.
உண்மையில்
வெள்ளிக்கிழமையில் ‘ஜும்மா முபாரக்”
என்ற வாசகத்தை சொல்வதற்கு குர்ஆனிலோ,
ஆதாரப்பூர்வமான
ஹதீஸ்களிலோ #எவ்வித_ஆதாரமும்
#கிடையாது.
மார்க்கத்தில் எந்தவொரு செயலையாவது நாம் செய்தால் அதற்கு நபியவர்களின் வழிகாட்டுதல் (சுன்னா) இருக்க வேண்டும்.
அப்படியில்லாத பட்சத்தில் அது மார்க்கமாக அங்கீகரிக்கப்படாது.
இதோ :- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை பாருங்கள் :*
😡😡😡😡😡😡😡😡😡😡
❌❌❌❌❌❌❌❌❌❌
இம்மார்க்கத்தில் இல்லாத ஒன்றையாரேனும் உருவாக்கினால் அது #ரத்துசெய்யப்படும்.(புகாரி # 2697)
என் கட்டளை இன்றி யார் செய்யும் எந்த செயலும் ( அமலும்) #நிராகரிக்கப்படும்!( முஸ்லிம் # 3243 )
யார் பிறமத கலாச்சாரத்திற்கு ஒப்ப நடக்கிறார்களோ அவர்கள் #அந்த_மதத்தை #சேர்ந்தவரே!( அஹ்மது # 4868)
A.செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வின் வேதம் ஆகும்!
B.நடைமுறையில் மிகவும் சிறந்தது நபிகளாரின் " சுன்னா " ஆகும்!
C.காரியங்களில் மிகவும் தீயது மார்க்கம் என்ற பெயரால் #புதிதாக_உருவானவைகள் ஆகும்!
D.#புதிதாக உருவானவைகள் அனைத்தும் " #பித்அத்கள் " ஆகும்!
E.ஒவ்வொரு " #பித்அத் "தும் வழிகேடாகும்!
F.#ஒவ்வொரு_வழிகேடும்_நரகத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும்!
நஸயீ # 1560
ஜாபிர் ரலி.
ஆக #மார்க்கத்தில்_இல்லாத_எந்தவொரு செயலை யார் செய்தாலும் அது மார்க்கமாக #ஏற்றுக்_கொள்ளப்படமாட்டாது!*
"#ஜும்மா_முபாரக்" என்ற ஒரு வார்த்தையை வெள்ளிக்கிழமையில் சொல்வது #மார்க்கத்தில்_புதிதாக_உருவாக்கப்பட்ட "#பித்அத்" ஆகும்.*
#இதற்கு_நன்மையையும்_கிடைக்காது, #மாறாக "#பித்அத்" #ஐ_உருவாக்கிய_குற்றம்_கிடைத்து_விடும்
#அல்லாஹ்_நம்மை_பாதுகாப்பானாக!
#குர்ஆன்_சொல்படி_ வாழ்வோம்!
#நபி_வழி_நடப்போம்!!
💖💖💖#தனிமையின்_காதலன்_ஆஷ்💗💗💗 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋 #🕌#Friday jumma💜 #Jumma Mubarak Friday🕋🕋🕋 #🌙வெள்ளிக் கிழமை ஜும்மா முபாரக்


