ShareChat
click to see wallet page
search
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சருமான திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி, வடக்கு ஒன்றியம், மார்க்கம்பட்டி ஊராட்சி மேற்கு காலனியில் ரூ.50 இலட்சத்தில் கலைஞர் அரங்கத்தை திறந்துவைத்து உரையாற்றினார். உடன் ஒன்றிய செயலாளர் திரு.இரா.ஜோதீஸ்வரன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். #dmkdindigul
dmkdindigul - ShareChat