ShareChat
click to see wallet page
search
கருர் நகர காவல் துறை அதிகாரிகளின், அடாவடித்தனம், மாணவர்கள், மற்றும் இரவு நேர வேலைக்கு போகும் பெண்கள், ஆண்கள் மீது, காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளனர்.மேலும் அங்கிருந்த பெண்களை விபச்சாரத்தில் கைது செய்து விடுவேன் என அதிகார ஆணவ போக்கில் மிரட்டல் விடுத்துள்ளனர். #trending #📺வைரல் தகவல்🤩 #police
trending - ShareChat
01:30