#✌️அ.தி.மு.க #🔶பாஜக #தெரிந்துகொள்வோம் #
தொகுதி மறு வரையறையால தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இருக்காது ன்னு மத்திய அரசு சொல்லிருச்சாம். அதனால நாம அதப்பத்தி பயப்பட வேணாமாம். பழனிச்சாமி சொல்றான்.
இவன் லா எதுக்கு தான் எல்லாத்தையும் உதுத்துட்டு இப்டி மானங்கெட்ட பொழப்பு பொழைக்கிறானானு தெரியல. படிக்காத தடிமாட்டு தற்குறிப்பயலுக்கு எந்த விஷயத்த பத்தியும் புரிஞ்சிக்ற சக்தியும் கிடையாது, தேளிவா பேசுற திறமையும் கிடையாது. இவன் ஒரு ஆளுன்ட்டு இவன் கிட்ட வந்து மாட்டுச்சு பாரு தமிழாநாட்டு முதல்வர் பதவியும், எதிர்கட்சி தலைவர் பதவியும். 🤧
தடிமாட்டுத் தற்குறிபய கிட்ட எதப்பத்தி கேட்டாலும், அதுக்கு இவன் வாய்லருநாது வர்ற ஒரே வார்த்த, "மத்திய அரசு தெளிவுபடுத்தி விட்டது" ங்றத மட்டுந்தான். நீட் தேர்வு, உதய் மின் திட்டம், CAA, விவசாய மசோதா, SIR நடைமுறை, Delimitation இப்டி எதப்பத்தி கேட்டாலும் இந்த தரித்திரம் புடிச்ச பய வாய்ல இருந்து வர்ற ஒரே வார்த்த, தமிழ் நாட்டுக்கு பாதிப்பில்லனு மத்திய அரசு தெளிவுபடுத்தி விட்டது ங்றது மட்டும் தான். கருமம்புடிச்ச பயலுக்கு ஒரு எலவும் தெரியாது. சொன்னாலும் புரியாது. இவனுக்கெல்லாம் அண்ணா ன்னா யாருன்னு தெரியுமா? திராவிடம் ன்னா என்ன ன்னு தெரியுமா??? சுயமரியாதை ன்னா என்ன ன்னு தெரியுமா? மாநில உரிமைகள் ன்னா என்ன னு தெரியுமா?? சனியம்புடிச்ச பய இவ்ளோ மானங்கெட்டு இவனும் இப்டித்தான் இருக்கனுமா?? இவன் கட்சில ஒருத்தன் கூட இவனுக்கு இதெல்லாம் சொல்லி புரிய வைக்க மாட்டானுகளா? 🤧
- Murugan Murugaas
https://www.facebook.com/share/p/1KXEhyGdKf/
Facebook

