மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சருமான திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றியம், புளியமரத்துக்கோட்டை ஊராட்சி கோடாங்கிபட்டியில், ரூ 1.27 கோடியில் கருமலை ஓடையின் குறுக்கே புதியபாலம் மற்றும் நவாலூத்தில் தடுப்பணை கட்டுவதற்கும், புலியூர்நத்தம் ஊராட்சியில், தாளையாற்றின் குறுக்கே ரூ1.73 கோடியில் பாலம் கட்டுவதற்கும், ரூ.1.15 கோடியில் பெரியகுளிப்பட்டியில் அங்கன்வாடி மைய கட்டிடம், 4 இடங்களில் பேவர் பிளாக், உணவு தானிய கிடங்கு ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்து உரையாற்றினார். உடன் ஒன்றிய செயலாளர் திரு.இரா.ஜோதீஸ்வரன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். #dmkdindigul

