யா அல்லாஹ்.. யா ரஹீம் யா கரீம்.. எங்களைப் படைத்து பரிபாலிப்பவனே.. எங்கள் உத்தம நபியின் உம்மத் ஆகிய எங்கள் வாழ்வு ஆதாரத்தைப் பெருக்கித் தா யா ரஹ்மானே.. எங்கள் திருநபியின் ஷஃபாஅத்தைப் பெற்ற நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து அருள் புரி யா ரப்பில் ஆலமீனே... ஆமீன் #🤲துஆக்கள்🕋


