ஆரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றால் ஆரணியை தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்கப்படும் என அதிமுக வேட்பாளர் ஜெயசுதா வாக்குறுதி; முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமச்சந்திரன் உடனிருந்தார்
#Arani | #ADMK | #AssemblyElection | #TNElection | #Election2026 | #TNNews | #LatestNews #இன்றையசெய்தி


