MUTHUPANDIAN RAMKUMAR
*🙏🕉️🪷இன்று ஆடி செவ்வாயும் ஆடி பௌர்ணமியும்🪷🕉️🙏*
*🙏🕉️ஆடி செவ்வாயான இன்று ஆடி பௌர்ணமி இரவு வருகிறது. 🕉️🙏*
*🙏🕉️அம்மனை விளக்கேற்றி🪔 வழிபடுவதும் மிகுந்த பலனைத் தரும். எனவே நாளைய தினம் பெண்கள், அம்மன் கோயில்களில் காலையும் மாலையும் விளக்கேற்றி🪔 வழிபட்டால் குடும்பத்தில் நிம்மதி தவழும். தரித்திரம் விலகும் என்பது ஐதீகம்!🙇♂️🤲🕉️🙏*
*🙏பொதுவாகவே பெண்கள் மஞ்சள்🟡 பூசிக் குளிப்பது விசேஷம். 🙏*
*🙏குறிப்பாக, ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிகள் மஞ்சள்🟡 பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். 🙇♂️🤲🕉️🙏*
*🙏அதேபோல் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஔவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு.🙇♂️🙏*
*🙏கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரதத்தை அனுஷ்டித்து பிரார்த்தித்துக் கொள்வார்கள். 🙇♂️🤲🕉️🙏*
*🙏வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்து அளிப்பார்கள்.🙇♂️🙏*
*🙏🕉️ஆடி - செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும் 🙇♂️🤲🕉️🙏*
*🙏🕉️ஆடி மாதம் பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கு மட்டுமின்றி அம்மன் வழிபாட்டுக்கும் உகந்த அற்புதமான நன்னாள். 🙇♂️🤲🕉️🙏*
*🙏இன்று ன்று அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து, புடவை சார்த்தி, பொங்கல் படையலிட்டு வழிபட்டால், குடும்பத்தில் வளம் பெருகும். நிம்மதி குடிகொள்ளும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்!🙇♂️🤲🕉️🙏*
*🙏அதேபோல், ஞானக் கடவுளாம் ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பௌர்ணமி என்கிறது புராணம்.🙏*
*🙏எனவே ஆடி பௌர்ணமி நாளில், ஸ்ரீஹயக்ரீவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும்; பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள். கல்வியும் ஞானமும் கிடைத்து, சகல ஐஸ்வர்யங்களுடனும் வாழலாம்!💐🌷🌹🙇♂️🤲🕉️🙏* #ஆடி செவ்வாய் 🙏 #ஆடி செவ்வாய் #ஆடி செவ்வாய் ஸ்பெஷல் பாடல் #ஆடி செவ்வாய் அம்மன் அலங்காரம்#