கஷ்டப்பட்ட ஒருவருக்கு
அவர்
கஷ்டப்பட்ட காலத்தில்
இஷ்டப்பட்டு
நாம் செய்த உதவிகளை
சொல்லி காட்டுவது தவறு...
அப்படி
சொல்லி காட்டப்படுகின்ற உதவியானது,
உதவி செய்தவர்
தகுதியை உயர்த்தி,
உதவி பெற்றவர்
தகுதியை குறைத்துவிடும்...
ஆனாலும்,
தேவைப்படுகின்ற போது
தேனாய் பேசுவதும்...
தேவையில்லாத போது
தேளாய் கொட்டுவதுமாய் இருக்கின்ற
சில
நன்றி மறந்த உறவுகளிடம்
நாம் செய்த
உதவிகளை
சொல்லி காட்டாமல்
இருப்பது தான் தவறு...!
நட்புறவுகள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள்
S💓பிரபா #😁தமிழின் சிறப்பு #💝இதயத்தின் துடிப்பு நீ #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #🧚நாட்டுப்புற கதைகள்📖
00:52

