
७.६ ह व्ह्यू · २५३ प्रतिक्रिया | பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு வடநாட்டில் குறிப்பாக பாஜகவினர் ஆட்சி செய்யும் நாடுகளில் வழக்குகள் கூட பதியப்படுவதில்லை இவர்கள் பெண்களையும் பெண் குழந்தைகளையும் பாதுகாப்பேன் என்று வெற்று வீர வசனம் பேசுகிறார்கள் ஏழைகள் பழங்குடியின பெண்கள் தலித் பெண்கள் போன்றவருக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிர் குரல் எழுப்ப ஆள் இல்லை என்ற அகம்பாவம் இவர்களிடம் தலைதூக்கி உள்ளது மகளிர் காங்கிரஸ் இவர்களின் அராஜக செயலை வெளிக்கொண்டுவரும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு துணை நிற்கும் மகளிர் காங்கிரஸ் | Tamil Nadu Mahila Congress

