பவானிசாகர் அணை பகுதியில் நீர் வரத்து குறைந்ததன் காரணமாக, அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் நீண்டநாளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
கோரிக்கை நிறைவேறாததால் போராட்டம் நடத்தவும் விவசாயிகள் தயாராக இருந்த நிலையில், அவர்களின் நியாயமான கோரிக்கையை சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு, நிலைமையை தமிழக அரசின் தலைமைக்கு எடுத்துரைத்தார்.
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்களை எடுக்க தமிழக அரசு உரிய அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை விவசாயிகளிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
#தமிழகவெற்றிக்கழகம் #பவானிசாகர்சட்டமன்றத்தொகுதி #TVKVijayHQ #TVKVijay #மக்கள்விரும்பும்முதல்வர்விஜய்
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #👨🦰தளபதி விஜய் #💚I Love தமிழ்நாடு #👦விஜய் Fans Club
00:36

