ShareChat
click to see wallet page
search
#😱மனைவியைக் கொன்று தந்தை, மகள் தற்கொலை🔪 #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️
😱மனைவியைக் கொன்று தந்தை, மகள் தற்கொலை🔪 - Rahul ஆசிரியையை கொன்ற கணவர் ஓமலூர் அருகே காமலாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக ஸ்ரீவித்யா என்பவர்பணியாற்றிவந்தார் அவருக்கும் அவரதுகணவர்விஜயமுருகனுக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றுபள்ளி வளாகத்துக்குள்புகுந்த  விஜயமுருகன் ஸ்ரீவித்யாவை கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு 4 வயதுமகளைதூக்கிக்கொண்டுதப்பியுள்ளார். இந்நிலையில் இந்த கொலைகாரகொடூரபாவி தனது குழந்தைக்கும்விஷம் கொடுத்துகொன்றுவிட்டுதானும்  விஷம் அறிந்து செத்துப்போனார். Rahul ஆசிரியையை கொன்ற கணவர் ஓமலூர் அருகே காமலாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக ஸ்ரீவித்யா என்பவர்பணியாற்றிவந்தார் அவருக்கும் அவரதுகணவர்விஜயமுருகனுக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றுபள்ளி வளாகத்துக்குள்புகுந்த  விஜயமுருகன் ஸ்ரீவித்யாவை கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு 4 வயதுமகளைதூக்கிக்கொண்டுதப்பியுள்ளார். இந்நிலையில் இந்த கொலைகாரகொடூரபாவி தனது குழந்தைக்கும்விஷம் கொடுத்துகொன்றுவிட்டுதானும்  விஷம் அறிந்து செத்துப்போனார். - ShareChat