நெல்லை தமிழன்💔
தந்தை, மகன், தூய ஆவியின் ஆசீர் பெற்ற சிங்கம்பாறை பங்கின் இரட்டைக் கோபுர கட்டிடப் பணி தந்தை, மகன், தூய ஆவியின் அருளும் ஆசீரும் நிறைந்த நிலையில், எம் சிங்கம்பாறை பங்கின் இரட்டைக் கோபுர கட்டிடப் பணிகள் சிறப்பாக முன்னேறி வருகின்றன. ஆண்டவரின் கிருபையால் இப்பணி வெற்றிகரமாக நிறைவேற அனைவரும் ஜெபிப்போம். #Singamparai #கத்தோலிக்க கிறிஸ்தவ ஸ்டேட்டஸ்