
१ लाख व्ह्यू · १.६ ह प्रतिक्रिया | டி&மோவின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா ..! இந்த ஆர்எஸ்எஸ் காவி இந்துத்துவா மதவெறியர்கள் யார் எதைச்சொன்னாலும் ஆட்சி அவலங்களை பேசினாலும் உடனே நாட்டையும் நாட்டுப்பற்றை(?)யும் ராணுவத்தையும் ராணுவ வீரர்களையும் தூக்கிட்டு வந்து க்ளாஸ் எடுப்பானுங்கோ இந்த காணொளியில் பேசுபவர் இந்தியன் ஆர்மி ஏர் டிஃபென்ஸ் JCO ( Junior Commissioned Officer) அனுராக் தாக்கூர் இவர் தனது ராஜினாமாவை பொது வெளியில் அறிவித்துள்ளார் அவர் அப்படி ராஜினாமா செய்ய என்ன காரணம் ..? அவர் மனம் நொந்து சொல்கிறார்! " எங்களது உயிருக்கு இப்போது ஆர்மியில் எந்த மதிப்போ மரியாதையோ இல்லை! ஆபரேஷன் சிந்தூர் நடந்த போது என் உடன் பணியாற்றிய 300 ஜவான்ஸ் கொல்லப்பட்டனர்! இந்திய அரசு அதை மூடி மறைத்து விட்டது! அவர்களது வீரதீர மரணத்தைப் பாராட்டி, இந்திய அரசு எந்தவொரு விருதோ, நிதியோ வழங்கவில்லை! இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஓராண்டுக்கு முன் என்னுடைய உயர் அதிகாரிகள் மூன்று பேர் இராஜினாமா செய்து விட்டு ஆர்மியை விட்டு போய் விட்டனர்! இப்போது நானும் ஒன்றிய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து எனது பதவியை இராஜினாமா செய்கிறேன்!” இந்த JNCO சொல்வது நமது ராணுவத்தில் உள்ளே சில அசம்பாவிதங்கள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன என்பதை தெளிவாக காட்டுகிறது! டி&மோவின் ராஜ்யத்தில் முப்படைகளும் அம்போவா ..? இதுதான் இதுகளின் தேசபக்தி வேஷம் பாவம் இவர் ... இனி இவரின் நிலை என்ன ..? என்ன ஆவார் ..? என்பதெல்லாம் யாருக்கு தெரியும் ..? #சங்கியின்_ராஜ்ஜியம் | Natpudan Nowshath

