ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள்
✝பைபிள் வசனங்கள் - மீன்பிடிப்பதற்காக தண்ணீரில் தூண்டிலை போட்டு எப்படி காத்திருப்போமோ அப்படியே ஜெபிக்கிற நீயும் அந்த காரியங்கள் நடக்கிறது வரைஜெபித்து இது நடக்குமோ நடக்காதோ என்று காத்திரு அவிசுவாசப்படாதே நீ ஜெபிக்கிற எல்லா காரியத்தையும் இரேசு கேட்பார் ஆனால் உனக்கு எதுதகுதியோ அதை நிச்சயமாக தருவார் அவர் தருவது வரைஉன் ஜெபம் ஓாமலும் உன் விசுவாசம் குறையாமல் பற்றி எரியட்டும் Olistry @laithti Jesus வேதம் சொல்லுகிறது அநேக ஆதாரத்தை தண்ணீர்கள்மேல் போடு உன் நாட்களுக்கு பின்பு அதன் பலனை காண்பாய்; நடக்கவில்லை என்று சோர்ந்து போகாதே எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டுநீ ஜெபிப்பதற்கு ஒரு காலம் உண்டு அதை பெற்ற கொள்வதற்கு ஒரு காலம் உண்டு எல்லாம் ஒரே நாளில் நடப்பதில்லை; காத்திருக்கும் காலம் அதிகமாக இருந்தாலும் உன் காத்திருப்பு வீணாக போவதில்லை PONSELVI ஆமென் மீன்பிடிப்பதற்காக தண்ணீரில் தூண்டிலை போட்டு எப்படி காத்திருப்போமோ அப்படியே ஜெபிக்கிற நீயும் அந்த காரியங்கள் நடக்கிறது வரைஜெபித்து இது நடக்குமோ நடக்காதோ என்று காத்திரு அவிசுவாசப்படாதே நீ ஜெபிக்கிற எல்லா காரியத்தையும் இரேசு கேட்பார் ஆனால் உனக்கு எதுதகுதியோ அதை நிச்சயமாக தருவார் அவர் தருவது வரைஉன் ஜெபம் ஓாமலும் உன் விசுவாசம் குறையாமல் பற்றி எரியட்டும் Olistry @laithti Jesus வேதம் சொல்லுகிறது அநேக ஆதாரத்தை தண்ணீர்கள்மேல் போடு உன் நாட்களுக்கு பின்பு அதன் பலனை காண்பாய்; நடக்கவில்லை என்று சோர்ந்து போகாதே எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டுநீ ஜெபிப்பதற்கு ஒரு காலம் உண்டு அதை பெற்ற கொள்வதற்கு ஒரு காலம் உண்டு எல்லாம் ஒரே நாளில் நடப்பதில்லை; காத்திருக்கும் காலம் அதிகமாக இருந்தாலும் உன் காத்திருப்பு வீணாக போவதில்லை PONSELVI ஆமென் - ShareChat