திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம் முதலாம் திருமுறை 75வது திருத்தலம்
திருவெங்குரு
அருள்மிகு திருநிலைநாயகி உடனுறை தோணியப்பர்
பவழமல்லி பிரம தீர்த்தம்
.பாடல் எண் : 9
ஆறு உடை சடை எம் அடிகளை காண அரியொடு பிரமனும் அளப்பதற்கு ஆகி சேறி இடைத்திகழ் வானத்து இடைபுக்கும் செலவ அறத்தவிர்ந்தனர் எழில் உடை திகழ்வெண்ணீறு உடைகோல மேனியர் நெற்றி கண்ணினர் விண்ணவர் கை தொழுது ஏத்த வேற் எமை ஆள விரும்பிய விகிர்தர் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
#🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம்


