ShareChat
click to see wallet page
search
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு,,,!!🙏🙏🌹🌹 அவரவர்கள் செய்யும் தியானம், அவரவர்கள் மனசாட்சிக்குத்தான் தெரியும்,. இந்த மனசாட்சி தான் ஆதிபராசக்தி,. தியானம் என்பது நிதானம், நிதானம் என்பது தானம், தானம் என்பது வருவாய், தியானம் தேவை, இல்லறத்தில் ஈடுபட்டாலும் தியானம் , மௌனம்,அர்ச்சனை, அபிஷேகம், ஆராதனை, ஆகியவை ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - பிறகு ஆன்மிகத்துறைக்கு வந்து விட்ட வயது பற்றிய கவலை தேவையில்லை . . வயதிலும் சின்னபுத்தி  60 ண்டு, பத்து 9 வயதில் பெரிய புத்தியும் உண்டு. - பங்காரு அம்மா 298 Like; share and subscribe t0 Adhi Swara பிறகு ஆன்மிகத்துறைக்கு வந்து விட்ட வயது பற்றிய கவலை தேவையில்லை . . வயதிலும் சின்னபுத்தி  60 ண்டு, பத்து 9 வயதில் பெரிய புத்தியும் உண்டு. - பங்காரு அம்மா 298 Like; share and subscribe t0 Adhi Swara - ShareChat