ShareChat
click to see wallet page
search
*திருச்செந்தூர் வைகாசி விசாகம்: பக்தர்களுக்குச் சிறப்பு ரயில்கள் கிடைக்குமா? உங்கள் பகுதியில் வைரலான வீடியோக்கள் அனைத்திற்கும் ஷுரு அப் (Shuru App) ஐ பதிவிறக்குங்கள் 👇🏻* https://shuru.co.in/dl/Y7DWY6 #⚡ஷேர்சாட் அப்டேட்
⚡ஷேர்சாட் அப்டேட் - ShareChat
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மே 30-ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மே 21 முதல் வசந்தோற்சவம் தொடங்குகிறது. விழாக் காலங்களில் அதிகாலை 1 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட உள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காகத் திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்குச் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.