397 மதிப்பெண் எடுத்தும் மனமுடைந்த +2 மாணவி தற்கொலை! #😱+2 மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை👧
397 மதிப்பெண் எடுத்தும் மனமுடைந்த +2 மாணவி தற்கொலை!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஜென்சியா, நேற்று வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளால் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்.