காதலுடன் கானம் எழுதி
ஆவலுடன் நின் திருவடிக்கு சாற்றி
கண்ணே அம்மை ஆச்சியே என்று அன்புடன் தொழுது
பலமுறை கூறி
கூற்றவனை உதைத்த காலகாளியே இவ் சிறியேனை தீவினையை களைவாயே தாயே தட்சிண காளியே என் அம்மை ஆச்சியே நின் திருக்கழல் போற்றியே
{ S. ஜெயவீரபத்திரன்} #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்


