Francis a tet
வாரிசுத்தலை முறையில் அவர்களைத் தேர்ந்தெடுத்து மக்களே அவர்களுக்கு சுமையை வைத்துக் கொள்கிறார்களே.
எவ்வளவு அவர்களைப் பற்றி தெரிந்தும் அறிந்தும் திரும்பும் திரும்பும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள்.
எவ்வளவு கிராமங்களில் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் அவர்கள் படும் பாடு வாரிசு தலைமையில் தேர்ந்தெடுக்கிறீர்களே
.
நம் இந்தியாவில் மட்டும் வேலையாக யாரும் செய்வதில்லை அவர்கள் மனதில் எல்லாம் அதிகாரம் தோன்றுகிறது. #🙏