ShareChat
click to see wallet page
search
*தூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை: சரியாக எண்ண ஆட்சியர் முக்கிய அறிவுரை! உங்கள் பகுதியில் வைரலான வீடியோக்கள் அனைத்திற்கும் ஷுரு அப் (Shuru App) ஐ பதிவிறக்குங்கள் 👇🏻* https://shuru.co.in/dl/E6lzUu #⚡ஷேர்சாட் அப்டேட்
⚡ஷேர்சாட் அப்டேட் - ShareChat
தூத்துக்குடி மாவட்ட ஆறு சட்டமன்றத் தொகுதி வாக்குகள், மே 4-ஆம் தேதி அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆட்சியர் விஷ்ணு மகாஜன், ஒப்புக்கைச் சீட்டு மற்றும் கட்டுப்பாட்டுக் கருவியில் பதிவான வாக்குகள் சரியாகச் சமமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இப்பயிற்சியில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.