#💝இதயத்தின் துடிப்பு நீ
மௌனம் கலைத்து,
என் சுவாசம் திருடி,
என்ன மாயம் செய்தாய்?
நிழலோடு பேசுகிறேன்,
நொடிப் பொழுதும் உன்னை நினைக்கிறேன்,
கனவிலும் நீயே வருகிறாய்,
கண் விழித்தால் தேடுகிறேன்,
தொலைந்து போன இதயத்தை,
மீண்டும் தந்துவிட்டு போ,
என்னை என்னிடம் ஒப்படைத்து விட்டு போ!
சிராஜூல்.,.

